சிவப்பு சிலந்திதாக்குதல் அதிகரிப்பு: தேயிலை வாரிய அறிவுரை அவசியம்.
சிவப்பு சிலந்திதாக்குதல் அதிகரிப்பு: தேயிலை வாரிய அறிவுரை அவசியம். தின ஓசை செய்தி ஊட்டி:காலநிலை மாற்றத்தால் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரித்துள்ளது.நீலகிரியில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் தொடர்…
Image
திட்டக்குடி தாலுக்கா இறையூரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
திட்டக்குடி தாலுக்கா  இறையூரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலைமோதும் மக்கள் கூட்டம்....... !  திட்டக்குடி தாலுக்கா இறையூரில் இயங்கிவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணம் எடுக்க வரும் மக்களிடம்  கொரானா  நோய்த்தொற்று பற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல்  சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிரா…
Image
விழுப்புரம். ஏப், 13 மாவட்ட காவல்துறை எஸ்பி பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாரத்தில் ஒரு முறை மட்டுமே நகரத்திற்குள் வரவேண்டும்,
விழுப்புரம். ஏப், 13 மாவட்ட  காவல்துறை எஸ்பி பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாரத்தில் ஒரு முறை மட்டுமே நகரத்திற்குள் வரவேண்டும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட பகுதிகளில்  வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக  காய்கற…
Image
கொரோனா' அச்சத்தால் காற்றுவாங்கும் சுற்றுலா தலங்கள்: வருவாய்க்கு வழியின்றி தவிக்கும் வர்த்தகர்கள்
சுற்றுலா பயணியரை நம்பியுள்ள வர்த்தகர்கள், வருவாய்க்கு வழியின்றி தவித்து வருகின்றனர். சீனாவில் பலரது உயிரை பறித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும், இரண்டு உயிர்களை பலி வாங்கியுள்ளது.கொரோனா, சுற்றுலா வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகம…
Image
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாஎதிரொலி கமல் நாத் ஆட்சி கவிழ்கிறது
போபால்:   மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரெ…
Image
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் மாவட்ட எல்லைகளில் பரிசோதனை- அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 110 ஆக உயர்ந்து உள்ளது.  உத்தரகாண்ட் தனது முதல் பாதிப்பையும் , மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒரு புதிய பாதிப்பும் பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக  சுகாதாரத்துறை…
Image